;
Athirady Tamil News

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)

0

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு , பௌத்த பிக்கு ஒருவர் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

பௌத்த பிக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும் , போராட்டக்காரர்களால் பௌத்த பிக்கு போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.

ஜனாதிபதியை பதவி விலக கோரி கடந்த 09 நாட்களாக கொழும்பு காலி முகத்திடலில் , ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது.

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களால் தமிழ் தேசிய கீதம் பாடப்படுவதாக நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக தமிழ் தேசிய கீதத்தின் வரிகளை சிங்களத்தில் எழுதி சிங்களவர்களும் தமிழில் தேசிய கீதம் பாடுவதாக ஒழுங்கமைக்கப்பட்டது.

அதனடிப்படையில் தமிழ் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனை அடுத்து போராட்டக்காரர்களில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்விடத்திற்கு வந்த பௌத்த பிக்கு ஒருவர் , தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது தவறு. தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டிய தேவையில்லை என தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து , போராட்டக்காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அவரை சமரசப்படுத்தி போராட்டக்காரர்கள் , அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

’ஆட்சியை ஓராண்டுக்கு எம்மிடம் வழங்குங்கள்’ !!

’அமைச்சரவை மாற்றத்தை ஏற்க மாட்டார்கள்’ !!

ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)

ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!

சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!

புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!!

போராட்டங்களை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்படுமா?

காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில் பரபரப்பு!! (படங்கள்)

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!!

“கோட்டா கோ கம” கூடாரத்தை கழற்றியதால் பதற்றம் !!

ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் !!

“ஆயிரம் முறை யோசியுங்கள்” !!

வெளிநாடு பறந்தாரா பசில் ராஜபக்ஷ?

அன்டனாவை அகற்ற தீர்மானம் !!

இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல!!

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை !!

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்!!

தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் !!

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்!! (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.