;
Athirady Tamil News

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!

0

எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த சகோதருக்கும் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார்.

இடையே குறுக்கிட்ட பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “அவ்வாறான செயற்பாட்டை செய்தமையால்தான், 300 பேரை காப்பாற்றினோம்” என்றார்.

குறுக்கிட்ட சாணக்கியன் எம்.பி., ஒருவரை “கொன்றமையால்தான் 300 பேரை காப்பாற்றினோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர் என்கையில், இடைமறித்த பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

ஒருவரை கொன்றமையால்தான் 300 பேரை காப்பாற்றினோம்” என்று நான் கூறவில்லை என்றார்.

தனதுரையை தொடர்ந்த சாணக்கிய எம்.பி., “ என்னை விடவும் இங்கிருப்பவர்களுக்கு நன்றாக சிங்களம் தெரியும். “ஒருவரை கொன்றமையால்தான் 300 பேரை காப்பாற்றியதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் எனக் கூறிய சாணக்கியன் எம்.பி, மக்கள் தீர்மானிப்பார்கள் என தனதுரையை நிறைவு செய்தார்.

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்” !!

“பொலிஸ் தீ மூட்டியதாக சொல்கின்றனர்” நாமல் !!

“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல” !!

திருகோணமலையில் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் !!

எரிபொருள் பௌசர் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை !!

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வௌியிட்டுள்ள அறிக்கை!!

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் IRICDP நிறுவுனர் அறிக்கை!!

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: பொலிஸ்!! (படங்கள்)

ஊரடங்கு அமுல் !!

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம் !!

இரும்பு தடுப்புகளை பஞ்சாக தூக்கி அகற்றினர் !!

மாவனெல்லையில் பதற்றம் !!

பதவியேற்றார் பிள்ளையான் !!

போராட்டக்களத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் !!

IMF ஊடான கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பு!!

’IMFஉடன் பேசமுன் அரசியல் தீர்வு அவசியம்’ !!

சூடு பிடிக்கிறது புதிய அரசியலமைப்பு களம் !!

ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தால் !!

தான் தவறிழைத்த இடத்தை இன்று கண்டறிந்தார் ஜனாதிபதி !!

இன்றிரவு 7.30க்கு ஜனாதிபதி உரை !!

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் !!

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)

’ஆட்சியை ஓராண்டுக்கு எம்மிடம் வழங்குங்கள்’ !!

’அமைச்சரவை மாற்றத்தை ஏற்க மாட்டார்கள்’ !!

ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)

ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!

சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!

புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!!

போராட்டங்களை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்படுமா?

காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில் பரபரப்பு!! (படங்கள்)

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!!

“கோட்டா கோ கம” கூடாரத்தை கழற்றியதால் பதற்றம் !!

ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் !!

“ஆயிரம் முறை யோசியுங்கள்” !!

வெளிநாடு பறந்தாரா பசில் ராஜபக்ஷ?

அன்டனாவை அகற்ற தீர்மானம் !!

இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.