;
Athirady Tamil News

சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்திய லிட்ரோ !!

0

லிட்ரோ நிறுவனமானது சமையல் எரிவாயு விநியோகத்தை இந்த மாதம் 25ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தற்போது கையிலிருப்பில் உள்ள சமையல் எரிவாயவை வைத்தியசாலை, பாதுகாப்பு பிரிவு மற்றும் தகனச்சாலைகள் உள்ளடங்கிய அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் விநியோகிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.