;
Athirady Tamil News

ரம்புக்கனை சம்பவம்: எஸ்.எஸ்.பியை கைது செய்ய உத்தரவு !!

0

ரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை (எஸ்.எஸ்.பி) கைது செய்யுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு கேகாலை நீதவான் வசந்த நவரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

கேகாலை நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், ரம்புக்கனை சம்பவத்தில் பலியானவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையிலேயே மரணித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அறிக்கை நீதிமன்றத்தில் இன்று (27) சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்தே மேற்கண்ட உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

’ரணில், சஜித் இரகசிய டீல்’ !!

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி இணக்கம் !!

சர்வகட்சி மாநாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு !!

’எதிர்க்கட்சிக்கு பசிலுடன் டீல்’ !!

40 ஆயிரம் பேர் களத்தில் குதிப்பு!

போராட்டக்காரர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை!!

’நிதிக் கொள்கையை கடுமையாக்க வேண்டும்’ !!

’நிதிக் கொள்கையை கடுமையாக்க வேண்டும்’ !!

அது இரகசியம் என்கிறார் மைத்திரி !!

ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை!!

கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடன்!!

ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு !!

தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!! (வீடியோ)

அலரிமாளிகைக்கு முன்பாக தொடரும் போராட்டம்!!

’கம்மன்பில கூறியவை பொய்’ !!

அரசாங்கம் பதவி விலக ஒரு வாரம் அவகாசம் !!

இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி !!

மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 ​பேர் கைச்சாத்திட இணக்கம் !!

அநாமதேயர்களின் போராட்டம்!!

இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!

ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !!

“கனவுகளுக்கு இறுதி சவப்பெட்டி ஊர்வலம்” !!

கொழும்பு வீதிகளில் இரும்பு வேலிகள் !!

உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!

கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.