;
Athirady Tamil News

பாராளுமன்ற சந்தியில் பதற்றம்: 12 பேர் கைது !!

0

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற சந்தியில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தை கடந்து சென்ற வாகனங்கள் மீது, தாக்குதல்களை என்றக் குற்றச்சாட்டின் கீழ் தனிநபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.