;
Athirady Tamil News

நாவின்ன பகுதியில் பதற்றமான சூழல்!!

0

கொழும்பு, ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகள் மற்றும் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக இவ்வாறு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.