;
Athirady Tamil News

பொலிஸ் தலைமையக முன்றலில் பதற்றம் !!

0

கடந்த 09ஆம் திகதியன்று காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.