;
Athirady Tamil News

மக்களுக்கு சிபெட்கோ விடுத்துள்ள கோரிக்கை !!

0

அத்தியாவசிய தேவைகள் தவிர, நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்கமான விநியோகம் வியாழக்கிழமை (19) ஆரம்பிக்கும் என்றும் நாளை எரிபொருள் நிலையங்களில் டீசல் கிடைக்கும் என்றும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.