;
Athirady Tamil News

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்!! (வீடியோ)

0

பொரளை – மருதானை வீதியில் ஆனந்த கல்லூரிக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் காரணமாக இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொலிஸார் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.