;
Athirady Tamil News

அரசியல்வாதிகள் பலரிடம் வாக்கு மூலம் பதிவு !!

0

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் நால்வரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க ஆகியோரிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சஹான் பிரதீப் மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.