;
Athirady Tamil News

கப்ராலின் பயணத்தடை நீடிக்கப்பட்டது !!

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ரால் மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை இந்தப் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமையவே இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.