;
Athirady Tamil News

சடுதியாக அதிகரித்தது நாட்டின் பணவீக்கம் !!

0

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மூலம் கணக்கிடப்பட்ட ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்கம் 33.8% ஆக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இன்று (23) அறிக்கையிட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய 2022 மார்ச் மாதம் 21.5% ஆக இருந்த பணவீக்கம் 2022 ஏப்ரலில் 33.8% ஆக அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கான அனைத்து பொருட்களுக்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 190.3 சதவீதமாகக் காணப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 172.7 சதவீதமாக இருந்த சுட்டெண், 17.6 சதவீத அதிகரிப்பை காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.