;
Athirady Tamil News

பஸ்கள் இனி ஓடாது !!

0

இன்று காலை முதல் தனியாருக்கு சொந்தமான பஸ்கள், பஸ் போக்குவரத்து சேவைகளை நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ்களுக்கு நாளொன்றுக்கு 11,000 ரூபாய் நட்டம் ஏற்படுமெனவும், எனவே எரிபொருள் நிவாரணம் ஒன்றை வழங்காவிட்டால் பஸ் கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

குறைந்த பஸ் கட்டணமான 27 ரூபாய் 35 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.