;
Athirady Tamil News

சபுகஸ்கந்த பணிகள் மீள ஆரம்பம் !!

0

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 6 நாட்களுக்குள் எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.