;
Athirady Tamil News

வன்முறைகளை ஆராய ஆணைக்குழு நியமனம் !!

0

2022 மார்ச் 21ஆம் திகதி முதல் 2022 மே 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்கள், கொள்ளைகள், கொலைகள், சொத்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர் பி.பி.அலுவிஹார தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.