;
Athirady Tamil News

தொழிலாளர் திணைக்களம் வெள்ளிக்கிழமைகளில் பூட்டு!!

0

தொழிலாளர் திணைக்களம் (EPF-ETF) மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் தமது அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளது.

தொழிலாளர் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொழிலாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் இம்மாதம் 3 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.