;
Athirady Tamil News

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழா!! (படங்கள்)

0

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழாவில் ஆரம்பமான நிலையில் ஆலய திருநாட்களின் ஒன்றான கடல் அந்தோனியார் பெருவிழா நேற்று(04) மாலை இடம்பெற்றது.

கடற்றொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்குவதை நன்றியுடன் நினைவுகூரும் இப் பெருவிழா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு ஜெரோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.
பெருநாள் ஆராதனைகளில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.