;
Athirady Tamil News

கட்டுநாயக்கவில் இந்தியர் கைது !!

0

இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர், சட்டவிரோதமாக 117,000 கனடா நாட்டு டொலரும், 19,000 யூரோவும் கொண்டுவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.