;
Athirady Tamil News

அலி சப்ரியின் சர்ச்சைக்குரிய கருத்து!! (வீடியோ)

0

டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு எதிராக குரல் கொடுக்காத தொழிற்சங்கங்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எதிர்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

முழுமையான உரை காணொளியில்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.