;
Athirady Tamil News

மே.9 நாட்டுக்கு கறுப்பு கறை !!

0

அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையை வன்மமையாக கண்டிப்பதுடன் அந்தத் தினம் நாட்டுக்கு கறுப்பு கரையை ஏற்படுத்த தினமாகவே பார்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற, காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலை தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்துக்கு முன்னபாக நிறுத்த வேண்டும். இந்த கொலை தொடர்பில் விரைவாக விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.