;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் அதிரடி கைது !!

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து வந்த ஒருவரே பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1.3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.