;
Athirady Tamil News

யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சோதனை நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)

0

யாழில் விடுமுறை தினமாகிய இன்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் பொலிசாரும் இணைந்து ஞாயிற்றுகிழமை யாகிய இன்றைய தினம் பல்பொருள் அங்காடி ,மொத்த வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.