;
Athirady Tamil News

கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!! (படங்கள்)

0

பாடசாலை மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த (உ/த) 1997 மாணவர்களின் அனுசரணையில் நடத்தப்பட்ட கையெழுத்து சஞ்சிகைப் போட்டியின் பரிசளிப்பு வைபவம் நாளை 15 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.00 மணிக்கு கல்லூரியின் சபாலிங்கம் அரங்கத்தில் அதிபர் இ. செந்தில்மாறன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அ.பஞ்சலிங்கம் கலந்து கொள்ளவுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.