;
Athirady Tamil News

அமெரிக்கா இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் உதவி!!!

0

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவதாக அமெரிக்கா இன்று (16) அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பெக்கேஜ் ஒன்றின் ஊடாக இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

இந்த புதிய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப உதவிகளும் பெற்றுக் கொடுக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.