;
Athirady Tamil News

துப்பாக்கியை பறிக்க முயன்றவர் பலி !!

0

மொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நெலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழுவொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.