;
Athirady Tamil News

வெல்கமவை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது!!

0

கொட்டாவ, மகும்புர அதிவேக வீதியின் நுழைவாயிலில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் பயணித்த காருக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொட்டாவையில் சிறிய கடையொன்றை நடத்தி வரும் வர்த்தகர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.