;
Athirady Tamil News

வாகன ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல் !!

0

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வேரஹெர, கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக வியாழக்கிழமைகளில் திறந்திருக்கும் என்றும் இணைதளத்தில் முன்பதிவு செய்தோருக்கு மட்டும் சேவைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.