;
Athirady Tamil News

மே 9 சம்பவம்: இதுவரையில் 3,056 பேர் கைது !!

0

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய 857 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,056 ஆக அதிகரித்துள்ளது.

அதில் ஆயிரத்து 150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.