;
Athirady Tamil News

கப்பல் வரும் நாட்களை அறிவித்தது ஐ.ஓ.சி !!

0

எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப் பகுதிக்குள், பெற்றோல் மற்றும் டீசல் உட்பட 90,000 மெற்றிக் தொன் எரிபொருள் தொகுதிகளை ஏற்றிய 3 கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 13 முதல் 15ஆம் திகதிக்குள் முதலாவது கப்பலும் 29 முதல் 31ஆம் திகதிக்குள் இரண்டாவது கப்பலும் ஓகஸ்ட் 10 முதல் 15ஆம் திகதிக்குள் மூன்றாவது கப்பலும் நாட்டை வந்தடையும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.