;
Athirady Tamil News

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது!!! (வீடியோ)

0

நான்கு தசாப்தங்களாகப் பயணித்த பொருளாதாரப் பாதையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ள இவ்வேளையில் அதனை ஆறு மாதங்களில் மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆறு மாதங்களில் நாட்டை மீட்டெடுத்த பின்னர் பொதுத் தேர்தலுக்குச் சென்று நிலையான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதே தமது திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.