;
Athirady Tamil News

ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக வலியுறுத்து !!

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியும், முதலீட்டு மேம்பாடு அமைச்சருமான தம்மிக பெரேரா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் ஆறு மாத காலத்தில் நாட்டை மீட்டெடுக்கும் திட்டம் சிறப்பானது என்றால் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜினாமா செய்ய தயார் : ரணில் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.