;
Athirady Tamil News

கொவிட் மரணம் பதிவு !!!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (05) இந்த மரணம் பதிவாகியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 03 பேர், இன்று (06) புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 664194 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.