;
Athirady Tamil News

ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா..!!

0

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இது என்றும் பென்டகன் கூறியுள்ளது. ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இவ்வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வளி மண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.