;
Athirady Tamil News

நெல்லிகல வாவியில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

0

பேராதனை, நெல்லிகல வாவியில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் வாவியில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டகலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.