;
Athirady Tamil News

ஆடி கிருத்திகை- பிரதமர் மோடி தமிழில் டுவிட்..!!

0

ஆடி கிருத்திகை விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:- ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.