;
Athirady Tamil News

பலாங்கொடையில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை !!

0

பலாங்கொடை தொட்டுப்போல தெண்ண பகுதியில் சுமார் 78 வயதுடைய ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்கள்.

ஓய்வுப்பெற்ற அதிபரும் ஆறு பிள்ளைகளின் தந்தையுமான ஈ.அபேரத்ன என்னும் வயோதிபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் வீட்டில் பல வருடங்களாக தனிமையிலயே வசித்து வந்துள்ளார். இன்று காலை தந்தைக்கு உணவு வழங்குவதற்காக மகன் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தந்தை கழுத்தறுக்கப்பட்டு கிடந்ததை கண்ட மகன் தந்தையை அவரது வாகனத்தில் உடனடியாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலை எடுத்து சென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.