;
Athirady Tamil News

கொரோனா வைரஸ்; ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

0

கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் வேகமாகப் பரவி வருவதாகவும், விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள சுகாதார அமைச்சு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. இதனை பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் பரவுவதற்கு இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.