;
Athirady Tamil News

விமான நிலையத்தில் அறுவர் கைது !!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 நபர்களை சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர்.

சுங்க வரிச் செலுத்தாது தொலைபேசிகள், தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்து வர முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 கிலோவும் 158 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதோடு, 39 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அகுரன, நீர்கொழும்பு, திருகோணமலை ஆகியப் பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.