;
Athirady Tamil News

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு !!

0

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த போது, உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் எவ்விதமான அனர்த்தமும் ஏற்படவில்லை.

பிரதிவாதி தரப்பை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.