;
Athirady Tamil News

எரிபொருளுக்கான QR தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

0

எரிபொருளுக்கான தேசிய அனுமதிப்பத்திரத்தின் QR முறையை ஏனையோருக்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு காட்சிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதனை சட்டவிரோதமாக வேறு நபர்கள் பயன்படுத்தக்கூடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட QR முறையில் பிரச்சினைகள் காணப்படுமாக இருந்தால், மீள பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.