;
Athirady Tamil News

ஜனாதிபதியை சந்திக்கிறது ஜே.வி.பி !!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜே.வி.பி, நாளை (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அதனைபோது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.