;
Athirady Tamil News

32 நபர்களையும் தெரியுமா?

0

ஜூலை 9ஆம் திகதியன்று ஜனாதிபதியின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தேடப்பட்டுவரும் 32 ​நபர்கள் தொடர்பிலான தகவல்களை பொலிஸார், பொதுமக்களிடமிருந்து கோரியுள்ளனர்.

படங்களில் இருப்பவர்கள் தொடர்பில், ஏதாவது தகவல்கள் கிடைக்குமாயின், 071-8591559 071-8085585 011-2391358 1997 ஹொட்லைன், ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.