;
Athirady Tamil News

ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் கைது !!

0

கடந்த மாதம் 9ஆம் திகதி கொள்ளுபிட்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய, மஹரகம பிரதேசத்தில் வைத்து, சந்தேகநபர் இன்று கைதசெய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.