;
Athirady Tamil News

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சோப்பால் வடிவமைத்த ஆசிரியர்..!!

0

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்தது. இதை நினைவு கூறும் வகையில் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, மாமல்லபுரம் கடற்கரை கோவிலை தனது சொந்த முயற்சியால் கதர் சோப்பால் வடிவமைத்து உள்ளார். இதனை அனைவரும் பாராட்டினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.