;
Athirady Tamil News

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!!

0

கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.

கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.