;
Athirady Tamil News

ரிவோல்வருடன் நபர் ஒருவர் கைது!!

0

கம்பஹா – ஜாஎல வீதியில் நகருக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லி ரிவோல்வருடன் நபர் ஒருவரை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இந்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய, பிரதேச குற்றப்பிரிவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.