;
Athirady Tamil News

அநாவசியமாக முட்டைகளை சேகரிப்போருக்கு எச்சரிக்கை !!

0

அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்க்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.