;
Athirady Tamil News

சிறுவர் இல்லத்தில் இருந்த மூவர் தப்பியோட்டம்!!

0

காலியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

10, 8 வயதுடைய சிறுமிகளும் 12 வயதுடைய சிறுவனுமே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.

இந்த மூன்று சிறுவர்களும் வீதிகளில் சுற்றித்திருந்த நிலையில் மாத்தறை நீதவான் நீதிமன்ற உத்தரவின்பேரில் குறித்த சிறுவர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.