;
Athirady Tamil News

இருளில் சத்தமின்றி கிளம்பிய சீன உளவு கப்பல்.. அடுத்து எங்கே செல்கிறது தெரியுமா! பரபர பின்னணி!! (படங்கள்)

0

இந்தியாவின் கடும் அதிருப்திக்கு இடையே, இலங்கை வந்திருந்த சீன உளவு கப்பல் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் தவிர்த்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவே இலங்கைக்கு பல்வேறு உலக நாடுகளின் உதவிகள் தேவைப்படுகிறது.

இலங்கை இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் தவிர்த்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவே இலங்கைக்கு பல்வேறு உலக நாடுகளின் உதவிகள் தேவைப்படுகிறது.


சீன கப்பல்

இலங்கையில் இருக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியது. இலங்கையும் யுவான் வாங் 5 கப்பலின் வருகையைக் காலவரையின்றி தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. மேலும், கப்பலுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் ஒரே வாரத்தில் இவை அனைத்தும் மாறியது. சீன உளவு கப்பலுக்கு திடீரென அனுமதி அளிக்கப்பட்டது.

சத்தமின்றி கிளம்பிய கப்பல்

அதன்படி கடந்த வாரம், அதாவது கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 8 மணியளவில், இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்ததது. இந்நிலையில், சுமார் ஆறு நாட்களுக்குப் பின்னர் சீன உளவு கப்பல் நேற்று மாலை நேரத்தில் கப்பல் துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. அடுத்து அந்த கப்பல் நேரடியாகச் சீனாவில் உள்ள ஜியாங் யின் துறைமுகத்திற்குச் செல்கிறது.

ஆற்றல்

சீனாவின் இந்த உளவு கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் இந்திய ஏவுகணை சோதனைகள் குறித்த தரவுகள் சீனாவுக்குச் செல்லும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாகவே இந்தியா அதிருப்தி தெரிவித்து இருந்தது. இருப்பினும், சரக்கு மற்றும் எரிபொருளை நிரப்பவே கப்பல் வருவதாகச் சீனா தெரிவித்து. அதேபோல இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியில் இருக்கும் போது, டிரெக்கிங் வசதிகளை ஆப் செய்து வைக்கவும் சீனா இலங்கையிடம் கேட்டுக் கொண்டது.

பரபர பின்னணி

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறுக்கீடு மற்றும் பாதுகாப்பற்ற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தச் சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தளங்கள் குறித்த தரவுகளைச் சீன சேகரிக்கும் ஆபத்து உள்ளதாக இந்தியா அதிருப்தி தெரிவித்தது.


அமெரிக்கா எச்சரிக்கை

இந்தக் கப்பலை அறிவியல் ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுவதாகச் சீனா கூறுகிறது, ஆனால் இந்தக் கப்பல் சீனாவின் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாலும் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதாலும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

என்ன நடந்தது

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே சீன மிகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதில் சீனா முதலீடு செய்துள்ளது. இதற்கான கடனை இலங்கை செலுத்தத் தவறியதை அடுத்து, 2017இல் இந்த துறைமுகம் சுமார் 99 ஆண்டுகளுக்குச் சீனாவின் கைகளில் குத்தகைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?

இலங்கையில் சீன கப்பல் – இந்திய கடல் பகுதியில் தீவிரம் அடைந்த கண்காணிப்பு!!

இலங்கையில் சீனக் கப்பல் – கடல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்திய கடற்படை! (படங்கள்)

யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் – இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? (படங்கள்)

சீன கப்பல் எதிரொலி: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!!

சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம்!! (படங்கள்)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் !!

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!!

சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.