;
Athirady Tamil News

காரைநகரில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்றவர் கைது!

0

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டை காரைநகர் பகுதியில் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1200 சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரும் , மீட்கப்பட்ட சிகரெட்டுகளும் ஊர்காவற்துறை பொலிசாரிடம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.